நேற்று என் பிறந்தநாள் (22 ஏப்ரல் 2025). ஔரங்கபாத் அருகே உள்ள பைத்தான் என்னும் ஊரில் இருக்கிறேன். பிரதிஷ்டானபுரி என்று வேதகாலம் முதல் அறியப்பட்ட ஊர். சிற்றூ, இடிபாடுகளின் நகரம். அருகே அரைநிலா வடிவம்கொண்டு பெருகிச்செல்லும் கோதாவரி. காவியம் என்னும் நாவல் நிகழவிருக்கும் களம் இது. இன்று இந்த காணொளியை பார்க்கையில் என்றோ பேசியவை இங்கே இப்போது பேசுபவை போல் ஒலிக்கின்றன.
Published on April 22, 2025 11:36