கலைக்களஞ்சியம் என்பதன் தேவை நம்மில் பலருக்கு உண்மையிலேயே தெரிவதில்லை. இன்று கலைக்களஞ்சியங்களில் செய்திளைத் தேடுபவர்களே அருகிவிட்டிருக்கின்றனர். எவை தங்களைத் தேடிவருகின்றனவோ அவையே செய்தி என ,தரவு என நம்புகிறார்கள். நம்மைத் தேடிவருவனவற்றில் பெரும்பகுதி வெறும் பிரச்சாரங்கள். அதன்பொருட்டு திரிக்கப்பட்ட செய்திகளும் தரவுகளும்தான் அவை. மெய்யான அறிவுச்சேகரிப்பு என்பது கலைக்களஞ்சியங்களிலேயே உள்ளது…
Published on April 06, 2025 11:36