1948-ல் வெளிவந்த ‘டமாரம்’ இதழில் ‘சித்திரக் கதை’ இடம் பெற்றது. 1949-ல் ‘சித்திரக்குள்ளன்’ சிறுவர் இதழிலும் ’காட்டுச்சிறுவன் கண்ணன்’, ‘வேதாள உலகத்தில் விச்சு’ போன்ற சித்திரக் கதைகள் வெளிவந்தன. இவையே தமிழின் முதல் சித்திரக் கதைகளாகக் கருதப்படுகின்றன.
சித்திரக் கதைகள்
சித்திரக் கதைகள் – தமிழ் விக்கி
Published on April 04, 2025 11:34