படித்தோரைபடித்த படிப்பிற்குபணி தேடித் திரிந்தோரைபணியில் அமர்ந்தோரைபணி
தந்த ஊதியத்தில்சொகுசள்ளிப் புசித்தோரைகாதைத்திருகிகரம்பிடித்துஇடதிழுத்துபசித்தோரைபசிக்கான காரணத்தைஅறியாத எளியோரைநினைஅவனுக்காய்களமேகி உழை என்றுரைத்தஊனேஎங்கள் உயிரேசெங்கொடியேவைகை நீராடமாமதுரை போனவளேபார்க்க வாய்க்காமல்நான் போக வாய்ப்புண்டுபிள்ளைக்கும்பேரனுக்கும் வாய்க்காமல் போனாலும்என்எள்ளோகொள்ளோஇல்லைஅடுத்தடுத்து வருபவரோஉன்னை கோட்டை ஏற்றிவருங்காலம்காப்பார்கள்இன்குலாப்இன்குலாப்இன்குலாப்ஜிந்தாபாத்
02.04.2025
Published on April 02, 2025 09:35