03.2025

 

படித்தோரைபடித்த படிப்பிற்குபணி தேடித் திரிந்தோரைபணியில் அமர்ந்தோரைபணி தந்த ஊதியத்தில்சொகுசள்ளிப் புசித்தோரைகாதைத்திருகிகரம்பிடித்துஇடதிழுத்துபசித்தோரைபசிக்கான காரணத்தைஅறியாத எளியோரைநினைஅவனுக்காய்களமேகி உழை என்றுரைத்தஊனேஎங்கள் உயிரேசெங்கொடியேவைகை நீராடமாமதுரை போனவளேபார்க்க வாய்க்காமல்நான் போக வாய்ப்புண்டுபிள்ளைக்கும்பேரனுக்கும் வாய்க்காமல் போனாலும்என்எள்ளோகொள்ளோஇல்லைஅடுத்தடுத்து வருபவரோஉன்னை கோட்டை ஏற்றிவருங்காலம்காப்பார்கள்இன்குலாப்இன்குலாப்இன்குலாப்ஜிந்தாபாத்
02.04.2025
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 02, 2025 09:35
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.