மலையடியில் வாழ்வது என்பது ஒரு வரம். மலை நோக்க நோக்க விரிந்துகொண்டே செல்வது. அகன்றிருக்கையிலும் அணுக்கத்தை உணரச்செய்வது. ஒவ்வொரு கணமும் உடனிருக்கிறது, ஒன்றிலும் இணையாமல் விண்ணுக்கு அருகே நின்றிருக்கிறது. மழையும் மலையும் அளிக்கும் ஒரு பெருவிளையாடற்காட்சி.
Published on March 25, 2025 11:36