திரைத்துறையில் பணிபுரிபவர்கள் பலருக்கும் “அபூர்வ சிங்கீதம்” நான்கு பாகங்களும் ஒரு கொடுப்பினை. மாபெரும் ஆளுமைகள் கலந்துரையாடும் நிகழ்வு மட்டுமல்ல. தமிழ்த் திரைப்படத்துறையை எவ்வாறு கட்டி இழுத்து வந்திருக்கிறார்கள் என்று வியக்க வைக்கிறார்கள். இந்த நிகழ்விற்கு நான்கு நாட்களும் சென்றிருந்தேன். கலைஞானி கமல்ஹாசன் அவர்களின் மேதமை குறித்து எண்ண எண்ண மனம் சிலிர்க்கிறது. வாய்ப்புள்ளோர் காண்க.
The post அபூர்வ சிங்கீதம் first appeared on அகரமுதல்வன்.
Published on January 04, 2025 19:37