பண்டிகைகள் ஒருபோதும் சமத்துவத்தை கொடுப்பதில்லை பண்டிகை ஒரு வித முதலாளித்துவத்தையும் ஆதிக்க தோரணை மட்டுமே கொடுக்கிறது.
தீபாவளி பண்டிகையை வெடி வெடித்துக் கொண்டாடாதீர்கள் என ஒருவர் சொல்லும் போது அதற்கு பதிலாக வருகிறதுஒரு நாள் தான் என்ன ஆகிவிடப் போகிறது ?
ஒரு நாள் தான் கொண்டாடுகிறோம் இதனால் வெடி உற்பத்தி செய்பவர்களுக்கு நாம் செய்யும் கைமாறு என பெருமையாக சொல்கிறார்கள் இதில் என்ன பெருமை இருக்கிறது இதில் ஒரு முதலாளித்துவம் மட்டுமே நிறைந்திருக்கிறது ஒரு நாள் தான் வாங்குகிறோம் என்றால் ஏன் வருடம் முழுத...
Published on November 04, 2024 22:53