நீ ஏன் திருமணம் வேண்டாம் என்கிறாய் ?
திருமணம் என்பது தனி நபரின் விருப்பமே, இன்று வேண்டாம் என்று சொல்பவர்கள் சில வருடங்களுக்கு பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் ஆனால் அதை தீர்மானிக்கும் உரிமை அவர்களுடையது. சமூக கட்டமைப்பு என்று சொல்லி ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நிர்பந்திப்பது எந்த விதத்திலும் சரி இல்லை. எந்த விதத்திலும் என்பது எல்லா விதத்திலும் தான். உங்கள் கேள்விகளுக்கு விடைகள் அவர்களிடம் இருக்கும். இதோ சில கேள்விகள்
துணை இல்லாமல் எப்படி வாழ்வாய்?
எப்படியோ வாழ்ந்து விட்டு போகிறே...
Published on February 01, 2024 04:43