குட்டி யானையின் பெருநெருப்பு
எழுத்தாளர் ஜா. தீபாவின் இணையத்தளம் புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்டுள்ளது. அவருடைய சில சிறுகதைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. எழுத்தை தீவிரமாகவும், இலக்கியத்தை ஒரு உன்னதமான செயலாகவும் கருதுகிற இளம் படைப்பாளிகளில் ஜா. தீபாவும் ஒருவர்.
The post jadeepa.com first appeared on அகரமுதல்வன்.
Published on July 29, 2024 10:39