போதமும் காணாத போதம் – துங்கதை நூலிற்கான அறிமுகவிழா கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவில் நடைபெறவுள்ளது. பெருமதிப்பிற்குரிய சான்றோர் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் தலைமை தாங்குகிறார். எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான நரேன், எழுத்தாளர் பாலாஜி பிருத்விராஜ், நண்பரும் பதிப்பாளருமான நா. செந்தில்குமார் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர். இலக்கிய வாசகரும் சகோதரியுமான காயத்ரி அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.
வாய்ப்புள்ளோர் வருக!
The post நூல் அறிமுக விழா – கோயம்புத்தூர் first appeared on அகரமுதல்வன்.
Published on July 22, 2024 10:15