‘பதம்’ என்பதை வாக்கு அல்லது சொல் என்று கொண்டால் அது பரந்துபட்ட பொருளை தருவதாகிறது. மாண்டூக்ய உபநிடதம் ஆன்மாவை நான்கு கால்கள் கொண்ட ‘ௐ’காரமாய் சித்தரிக்கிறது. ஜாக்ரத்-ஸ்வப்னம்-ஸுஷுப்தி-துரியம் என்ற நான்கு பாதங்களின் மறைபொருளை உணர்ந்தவரே ப்ரணவத்தை உணர்ந்த குரு.
https://www.kurugu.in/2023/04/blog-post_95.html
The post தெய்வ தசகம்: நாராயண குரு, உரை: நித்ய சைதன்ய யதி first appeared on அகரமுதல்வன்.
Published on July 04, 2024 10:20