என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 3. கம்பவாரிதி

 


“மனப்போராட்டம் நிறைந்த யதார்த்த மானுடம் பெரிதும் வெளிப்படுவது கம்பனில் கைகேயிலா? சூர்ப்பனகையிலா? மண்டோதரியிலா?”

அப்போது எனக்கு வயது பதினொன்று. தொண்ணூற்றொராம்  ஆண்டு யாழ்ப்பாணக் கம்பன் விழா. நல்லை ஆதீனத்தில், இட நெருக்கடியால் வெளியிலே நெரிசலில் நின்று எட்டி எட்டிப் பார்த்தபோது வெறுமனே உயரமான நடுவர் இருக்கையில் இருந்தவர் மாத்திரமே தெரிந்தார். மேடை தெரியவில்லை. அப்பாவை இம்சித்து என்னைத் தோளில் தூக்கி வைத்துக் காட்டச்சொல்லிப் பார்த்த பட்டிமண்டபம் அது. 

இராமன் சீதைக்கு முதலிரவு. 

நெருங்கிவந்து சீதையின்...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 16, 2024 05:03
No comments have been added yet.