ஒருவர் பொறியியல் இளங்கலை முடித்து அரசு வேலைக்காகப் படித்துக்கொண்டிருக்கிறார். புத்தகச் செலவுக்காக அவ்வப்போது தினக்கூலியாக பூக்கட்டுகிறார். ஆடவர். இன்னொருவர் சிவில் சர்விஸ் தேர்வுக்காகப் படிக்கிறார். என்னுடைய ஒவ்வொரு கூட்டத்துக்கும் வந்து விடுவார். திருவனந்தபுரத்துக்குக் கூட வந்து என்னோடு இருந்து எனக்கு உதவிகள் செய்தார். இந்த இருவரும் திருவண்ணாமலை பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்வதற்கான கட்டணத்தை ஏற்றுக் கொள்ள முடியுமா? முடியுமெனில் மகிழ்ச்சி அடைவேன். charu.nivedita.india@gmail.com
Published on May 28, 2024 08:58