சினிமாவில் கவுண்டமணி செந்தில் காமெடிக்குப் பிறகு வந்த காமெடியில் வடிவேலு மட்டும்தான் என் மனதில் நிற்கிறார். பிறகு அவர் வில்லனாக மாறின பிறகு அவரும் மனதிலிருந்து நீங்கி விட்டார். ஆக, வாழ்க்கையில் காமெடிக்குப் பஞ்சமான நிலைமைதான். வாசகர் வட்டத்திலும் சிரிக்கச் சிரிக்கப் பேசுபவர்கள் யாரும் இல்லை. சீனி ஒரு புத்திசாலி. புத்திசாலிகளுக்குக் காமெடி வராது. ஜக்கியும் புத்திசாலி. அவருக்கும் காமெடி வராது. இப்படிப்பட்ட காமெடி வறட்சி மிகுந்த பாலைவனத்தில் ஒரு சோலையாக விளங்குபவர் ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர். எனக்கு ...
Read more
Published on May 03, 2024 00:41