ஆகுதி ஒருங்கிணைக்கும் எழுத்தாளர் தெய்வீகனின் “திருவேட்கை” சிறுகதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுகிறது. பல்வேறு இலக்கிய ஆளுமைகள், வாசகர்கள் கலந்துகொள்கிறார்கள்.
வெளியிடுபவர் : எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன்
பெற்றுக்கொள்பவர் : இயக்குனர் “பூ” சசி
சிறப்புரை
எழுத்தாளர் காளி ப்ரஸாத்
எழுத்தாளர் இளம்பரிதி
எழுத்தாளர் பார்கவி
ஏற்புரை : தெய்வீகன்
நாள் : 2024. 01.20 சனிக்கிழமை
இடம் : கவிக்கோ அரங்கம்
The post திருவேட்கை – நூல் வெளியீடு first appeared on அகரமுதல்வன்.
Published on January 17, 2024 09:55