இதுவரை என் புத்தகம் எதுவும் பாரதி புத்தகாலயம் வழி வரவில்லை என்ற குறை எனக்கு எப்போதும் உண்டுஇன்னும் கொஞ்சம் எழுதக் கற்றுக் கொண்டுதான் தோழர் சிராஜிடம் வம்பு செய்ய வேண்டும்கொஞ்சம் காலம் ஆகும் அதற்குஅந்தக் குறையைதோழர்
மால்கம் எழுதிய “பகை நன்று” மற்றும்தோழர்
Theni Sundar அவர்களின் ”மாணவர் மனசு”ஆகிய இரண்டு பாரதி வெளியீடுகளுக்கும் முன்னுரை எழுதி தீர்த்துக் கொண்டிருக்கிறேன்ஒரு வழியாக எமது பதிப்பகத்தின் வழி என் எழுத்தும்
Published on January 16, 2024 22:17