இந்தியாவைக் காப்பாற்றுவதற்கு

 

”கணசக்தியின்” 58 வது ஆண்டுவிழா கொல்கொத்தாவில் நடைபெற்றிருக்கிறதுஅதில் பேசிய ஊடகவியலாளர் சசிகுமார் பேசும்போதுஜனநாயகம் வெறுமையாக உள்ளது என்றும்அதற்கு காரணம் சுதந்திரமாக ஊடகங்கள் இல்லை என்றும் கூறியுள்ளார்விலை போகாத, சுதந்திரமாக இயங்கக்கூடிய, நெருக்கடிகளைத் தாங்கக்கூடிய ஊடகங்களை உருவாக்கினால் ஒழிய
இந்தியாவைக் காப்பாற்றுவதற்கு காலமாகும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 07, 2024 02:48
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.