எனக்கு கடந்த 35 வருடங்களாக இந்த இழவு விஷயம் புரியவே மாட்டேன் என்கிறது – அது என்னவென்றால் – கை நிறையச் சம்பாதிப்பவர்கள், இலக்கியங்களை, தரமானவற்றை நோக்கிச் செல்ல விரும்புபவர்கள் – புத்தங்களைக் கடன் வாங்கி மட்டுமே படிப்போம் என்று பிடிவாதம் பிடிப்பது! நாம் ஏதோ புத்தக அறிமுகம் செய்கிறோமா? ஒரு புத்தக ஆர்வமுடைய ஆனால் வசதி இல்லாத இளைஞருக்கு உதவி புரிய நினைக்கிறோமா?
[image error]
ஜெயமோகன்: ’காந்தியின் திமிர்’ பற்றிய குறிப்புகள்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Published on May 07, 2012 11:30