தூத்துக்குடியில் சலூன் நூலகம் நடத்தும் பொன். மாரியப்பன் மாவட்ட மைய நூலகத்துடன் இணைந்து வாசகர் விழா ஒன்றினை ஏற்பாடு செய்திருக்கிறார்.
தேசிய நூலக வார விழாவினை முன்னிட்டு இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
நவம்பர் 19 ஞாயிறு மாலை நடைபெறும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்.

Published on November 08, 2023 02:13