குழந்தைகள் குறிவைத்துக் கொல்லப்பட்டால்

 

”Save the children" அமைப்பின் தலைவர் ஜேசன் லீ தருகிற புள்ளி விவரம் அதிர்ச்சி அளிக்கிறது2020 ஆம் ஆண்டு உலகம் முழுவதிலும் இருந்து கணக்கில் கொள்ளப்பட்ட 22 நாடுகளில் மொத்தம் 2674 குழந்தைகளும்2021 ஆம் ஆண்டில் கணக்கில் கொள்ளப்பட்ட 24 நாடுகளில் 2515 குழந்தைகளும்2022 ஆம் ஆண்டு அதே 24 நாடுகளில் 2985 குழந்தைகளும்கொல்லப்பட்டிருக்கிறார்கள்ஆனால் 07.10.2023 முதல் 29.10.2023 வரை மட்டும்காசாவில் மட்டும் 3300 குழந்தைகளும்மேற்குக் கரையில் மட்டும் 36 குழந்தைகளும் கொல்லப்படிருப்பதாக அவர் கூறுகிறார்அய்யங்கள் அதிர்ச்சி அளிக்கின்றனஏற்கனவே அங்கு இளைஞர்கள் ஒப்பீட்டளவில் மிக மிகக் குறைவுஇப்போது ஏறத்தாழ 3500 என்று சொல்லப்படும் எண்ணிக்கை கூடக்கூடும்ஏற்கனவே இளாஇஞர்கள் இல்லைஇப்போது குழந்தைகள் குறிவைத்துக் கொல்லப்பட்டால்ஒரு கட்டத்தில் காசாவில் மக்களே இல்லை என்றாகும் ஆபத்து இருக்கிறதுபோக வருடத்திற்கு உலகில் சராசரியாக 3000 குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள் என்ற 31.10.2023 நாளிட்ட தீக்கதிர் தகவல் எழுப்புகிற அச்சம்இது இப்படி எனில்,வருடா வருடம் நோயினால், சத்துக் குறைபாட்டினால், விபத்தினால் இறக்கிற குழந்தைகளின் எண்ணிக்கை எவ்வளவுஇத்தனைக் குழந்தைகள் வருடா வருடம் ஏதோ ஒரு வகையில் இறப்பதை சகிப்பது குற்றம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 30, 2023 20:54
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.