பூப் புனிதக் கொலைகள் : பாகம் 3

 



“வட மாகாண முதலமைச்சர் சிவகடாட்சம்”

புரஜெக்டர் திரையில் பளிச்சென்ற எழுத்துகள் மின்னவும் சிவகடாட்சம் நிமிர்ந்து உட்கார்ந்தார். அவருடைய வீட்டிலிருக்கும் அலுவலக அறையில் கூட்டம் நிறைந்து வழிந்தது. வந்திருந்தவர்கள் எல்லோருமே சிவகடாட்சத்தின் மிக நெருங்கிய உள் வட்டத்தைச் சேர்ந்தவர்கள். சேந்தன் பல சுப்பர் மார்க்கட்டுகளின் உரிமையாளர். தணிகாசலம் குழந்தைகள் பராமரிப்பு, வயோதிபர் இல்லம் என்பவற்றை நடத்துபவர். மாறன் ஜெயமோகனால் ஈழத்து இலக்கியத்தின் ஒரே நம்பிக்கை என்று அடையாளப்படுத்தப்பட்டவர். பஞ்சன் பத்திரிகையாள...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 23, 2023 17:20
No comments have been added yet.