[image error]
கு.ப.சேது அம்மாள் தமிழில் சிறுகதைகளும் நாவல்களும் எழுதியவர். தமிழில் சிறுகதை தொகுப்பு வெளியிட்ட முதல் பெண் எழுத்தாளர் என அறியப்படுகிறார். புகழ்பெற்ற எழுத்தாளர் கு.ப. ராஜகோபாலனின் தங்கை. ராஜகோபாலன் கண்பார்வை குறைந்தவராக இருந்தபோது அவர் சொல்ல கதைகளை எழுதியவர்
கு.ப.சேது அம்மாள்
Published on March 13, 2023 11:34