செட்டிநாடு ஒரு காலகட்டத்தில் இலக்கியம், இதழியல், சமூகசீர்திருத்தம் ஆகியவற்றுக்கு விளைநிலமாக இருந்தது. அன்றைய ஆளுமைகளில் முதன்மையானவர் சொ.முருகப்பா. அவருடைய வாழ்க்கையை தமிழகத்தில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களின் துளியுதாரணமாகவும் கருதலாம். காந்தியவாதியும் கம்பனின் மேல் பெரும்பக்தி கொண்டவருமான அவர் பின்னாளில் பெரியாரியராக மாறினார்.
சொ.முருகப்பா
சொ.முருகப்பா – தமிழ் விக்கி
Published on March 11, 2023 10:34