நற்றுணை கலந்துரையாடல் கூட்டம், சிறை வாழ்க்கைகள்

நண்பர்களுக்கு வணக்கம்,

பிப்ரவரி மாத நற்றுணை கலந்துரையாடல் நிகழ்வ தமிழின் தலைசிறந்த சிறை இலக்கியங்களான 

சுவருக்குள் சித்திரங்கள்

கம்பிக்குள் வெளிச்சங்கள்” 

ஆகிய புத்தகங்களை முன்வைத்து நிகழவுள்ளது. இந்தக் கலந்துரையாடல் நேரடி அமர்வாக சென்னை கவிக்கோ அரங்கத்தில் நிகழும்

இதில் கலந்துகொண்டு உரையாற்றுபவர்கள் :-

கவிஞர் இசை

எழுத்தாளர் கவின்மலர்

கவிஞர் லிபி ஆரண்யா

கவிஞர் சாம்ராஜ்

எழுத்தாளர் சுரேஷ் பிரதீப்

கலந்துரையாடல் மற்றும் ஏற்புரை :-

தோழர் தியாகு

நாள்:- 25-02-2023 சனிக்கிழமை

நேரம் :- மாலை 05:30 முதல் 08:30 வரை

இடம்:- கவிக்கோ அரங்கம் சென்னை

நண்பர்கள் அனைவரையும்அன்புடன் அழைக்கிறோம்

அன்புடன்,

நற்றுணை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 23, 2023 10:36
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.