கம்பராமாயணம்-விஷ்ணுபுரம் அரங்கம் – ஊட்டி – மே 25,26,27-2012

நாஞ்சிலின் கம்பராமாயண அரங்கம் மற்றும் விஷ்ணுபுரம் வாசிப்பரங்கம் உதகை நாராயண குருகுலத்தில் மே 25, 26, 27 (வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. கலந்துகொள்ள விரும்புபவர்கள் இங்கே பதியவும்.


சென்ற முறை நிகழ்ச்சிகளுக்குப் பதிவு செய்துவிட்டு தகவல் அளிக்காமல் வராதவர்களுக்கு அனுமதியில்லை. இதில் பதிபவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.


சென்ற முறைகளில் பின்பற்றப்பட்ட அதே வழிமுறைகள், கூட்ட விதிகள் இம்முறையும் பின்பற்றப்படும். விதிமுறைகள் இங்கே உள்ளன, அவசியம் படிக்கவும் http://www.jeyamohan.in/?p=7620



தொடர்புகொள்ள – விஜயராகவன், ஈரோடு – 98430 32131 சீனிவாசன், சென்னை – 98843 77787





பதிவு செய்துகொள்ள இங்கே சொடுக்கவும்


தொடர்புடைய பதிவுகள்

ஊட்டி முகாம்,சுனில் கிருஷ்ணன் 2
ஊட்டி முகாம்-சுனில் கிருஷ்ணன் பதிவு
ஊட்டி காவிய முகாம் (2011) — 1
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 10, 2012 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.