கொங்குநாட்டுக்குரிய இரண்டு இதிகாச காவியங்கள் புகழ்பெற்றவை. ஒன்று, நல்லாப்பிள்ளை பாரதம். இன்னொன்று தக்கை ராமாயணம். தக்கை என்னும் வாத்தியத்தை இசைத்துப் பாடவேண்டிய காவியம். இது கம்பராமாயணம் மீதான ஒரு மறு வாசிப்பு. இசையிலமைத்து பாடப்பட்ட கம்பராமாயணம். ஒரு காவியத்தின் சுருக்கமாக எழுந்த காவியம் என்னும் அளவிலும் மிக முக்கியமானது இது
தக்கை ராமாயணம்
Published on January 01, 2023 10:32