வல்லினம் 2023 இதழில் எங்கள் குடும்பமே எழுதியிருக்கிறது. என்னுடைய பெருங்கை என்னும் கதை, அஜிதனின் ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும் என்னும் சிறுகதை (அஜிதன் எழுதிய முதல் சிறுகதை), அருண்மொழி நங்கை எழுதிய விமர்சனக் கட்டுரை ஆகியவை வெளியாகியுள்ளன. ம.நவீன் ஜார்ஜ் டவுன் இலக்கிய விழா பற்றி எழுதியிருக்கிறார். ஒருவகையில் வல்லினமே என்னுடைய குடும்பம் போலத்தான்.
வல்லினம் இணைய இதழ்
Published on December 31, 2022 10:30