மயிலை சீனி.வேங்கடசாமியின் பங்களிப்பு இன்று நோக்குகையில் இவ்வாறு சொல்லற்குரியது. தமிழ் இலக்கியமரபை எழுதிய முன்னோடிகள் சமண- பௌத்த மரபுகளுக்கு அளிக்கத் தவறிய இடத்தை ஆய்வின் விளைவான விரிவான தரவுகளுடன் நிறுவியவர்.
மயிலை சீனி.வேங்கடசாமி
Published on December 26, 2022 10:34