புதுவை வெண்முரசு வாசிப்பரங்கம்

அன்புள்ள நண்பர்களே ,

வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின்” மாதாந்திர கலந்துரையாடலின் 55 வது கூடுகை 23 -12-2022 வெள்ளிக் கிழமை அன்று மாலை 6:30மணி முதல் 8:00 மணி வரை நடைபெற இருக்கிறது . பேசு பகுதிகள் குறித்து நண்பர் திருமதி செ.அமுர்தவல்லி உரையாடுவார் . நிகழ்வில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின் சார்பாக அன்புடன் அழைக்கிறோம்.

கூடுகையின் பேசுபகுதி

வெண்முரசு நூல் வரிசை 6 “வெண்முகில் நகரம்” .

பகுதி 16 : 1 முதல் 6 வரை பகுதி

பகுதி 17  : வண்ணப்பெருவாயில் 1 முதல் 10 வரை

இடம்: கிருபாநிதி அரிகிருஷ்ணன்

“ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி, # 27, வெள்ளாழர் வீதி , புதுவை -605 001.

தொடர்பிற்கு:- 9943951908 ; 9843010306 ஜெ 60 தளம்:- https://jeyamohan60.blogspot.com

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 21, 2022 10:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.