விஷ்ணுபுரம் விருதுவிழா 2022 அரங்கில் வாசகர்களுடனான உரையாடலில் கார்த்திக் பாலசுப்ரமணியம் கலந்துகொள்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய தொடக்ககாலக் கதைகள் சில இந்த இணையதளத்தில் வெளியாகியிருக்கின்றன.
கார்த்திக் பாலசுப்ரமணியன்
விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா
விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி
விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்
Published on November 03, 2022 11:31