விஷ்ணுபுரம் 2022 விருதுவிழா அரங்கில் வாசகர்களைச் சந்திக்கும் எழுத்தாளர்களில் ஒருவர் அகரமுதல்வன். ஈழத்தை பிறப்பிடமாகக்கொண்டு சென்னையில் வசிப்பவர். இன்று தமிழில் பரவலாக வாசிக்கப்படும் படைப்பாளிகளில் ஒருவராக உள்ளார்
அகரமுதல்வன். தமிழ் விக்கி
விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா
விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி
Published on November 02, 2022 11:31