சி.வை.தாமோதரம் பிள்ளை- தமிழ்த்தலைமகன்

பதிப்பியக்கம் என வரும்போது உ.வே.சாமிநாதையர் அதன் முதன்மை ஆளுமையாக நம் நினைவிலெழுவார். அது நியாயமானதும்கூட. ஆனால் அவருக்கு சமானமான பெரும்பங்களிப்பை ஆற்றியவர்கள் பலருண்டு. சி.வை.தாமோதரம் பிள்ளை தொல்காப்பியத்தை முழுமையாக உரையுடன் மீட்டெடுத்த முன்னோடி. அவருக்கு முன்னரே தொல்காப்பியம் அச்சேறியிருந்தாலும் அதற்கு முழுமையாக பொருள்கண்டவர், பிழைநீக்கிப் பதிப்பித்து அப்பிரதியை இறுதிசெய்தவர் சி.வை.தாமோதரம் பிள்ளை. ஒரு மொழியின் முதன்மையிலக்கணநூலை வகுத்தெழுதியவர் அம்மொழியின் தலைமகன் என சொல்லத்தக்கவர்

சி.வை. தாமோதரம் பிள்ளை சி.வை.தாமோதரம்_பிள்ளை சி.வை. தாமோதரம் பிள்ளை – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 23, 2022 11:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.