வட்டுக்கோட்டை குருமடம், அல்லது வட்டுக்கோட்டை செமினாரி (அவர்கள் உச்சரிப்பில் வட்டுக்கோட்டை செமினறி) தமிழ்ப் பண்பாட்டில் மிக ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்திய ஓர் அமைப்பு. தமிழை நவீனக் கல்விமுறை சார்ந்து கற்பிப்பதற்கான முதல் முயற்சி அங்கே நிகழ்ந்தது. கூடவே எழுந்த எதிர்ப்பு சைவ மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தது. இந்த ஒரு பதிவில் இருந்து விரியும் இணைப்புகளைச் சொடுக்கி வாசித்துச்செல்பவர் அமெரிக்கா, மும்பை, சென்னை, மதுரை என விரியும் ஒரு நாவலையே வாசிக்கமுடியும். என்றாவது எவராவது நாவலாகவும் எழுதக்கூடும்
வட்டுக்கோட்டை குருமடம்
வட்டுக்கோட்டை குருமடம் – தமிழ் விக்கி
Published on August 31, 2022 11:34