நண்பர்களுக்கு வணக்கம்.கோவை சொல்முகம் வாசகர் குழுமத்தின் 20 வது வெண்முரசு கூடுகை வரும் ஞாயிறு அன்று கோவையில் நிகழவுள்ளது.இதில் வெண்முரசு நூல் வரிசையின் ஏழாவது படைப்பான “இந்திரநீலம்” நாவலின் பின்வரும் பகுதிகளை முன்வைத்து கலந்துரையாட உள்ளோம்.பகுதிகள்:4. எழுமுகம்5. கதிர்விளையாடல்6. மணிமருள் மலர்இதைத் தொடர்ந்து இரண்டாவது அமர்வில், மாதாந்திர நாவல் வாசிப்பு வரிசையில் லியோ டால்ஸ்டாய் அவர்களின் ‘அன்னா கரீனினா’ நாவல் மீது கலந்துரையாடல் நிகழும்.ஆர்வமுள்ள இலக்கிய வாசகர்கள் அனைவரையும் இதில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.நாள் : 28-08-22, ஞாயிற்றுக்கிழமை.நேரம் : காலை 10:00இடம் : விஷ்ணுபுரம் பதிப்பகம், வடவள்ளி, கோவை.Google map :
https://maps.app.goo.gl/rEKLkhumw9r6XPGV9தொடர்பிற்கு :பூபதி துரைசாமி – 98652 57233நரேன் – 73390 55954
Published on August 26, 2022 11:41