ப.சிங்காரம், கடிதம்
புயலிலே ஒரு தோணி, சினிமாவாக?
ப.சிங்காரம் – தமிழ் விக்கி
மதிப்புக்குரிய ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு,
சமீபத்தில் உங்கள் “புயலிலே ஒரு தோணி, சினிமாவாக?” மற்றும் “பக்தி” ஆகிய பதிவுகள் வாசிக்கும்போது, இது நினைவுக்கு வந்தது. ப.சிங்காரம் அவர்கள் கடலுக்கு அப்பால் நாவலில் ஆன்மிகம் என்றால் என்ன என்று போகிறபோக்கில் ஒரு வரியில் சொல்லிச்சென்றிருப்பார்.
“பக்தி, தத்துவம், சேவை போன்ற ஆன்மிகமான விஷயங்களில் …” என்ற வரி வரும்.
ஆன்மிகம் என்பதற்கு இதுவே துல்லியமான ஒற்றைவரி விளக்கமாகத் தோன்றியது.
அன்புடன்,
வி. நாராயணசாமி
ப.சிங்காரம் – தமிழ் விக்கி
Published on August 01, 2022 11:31
No comments have been added yet.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers
Jeyamohan isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

