புதுவை வெண்முரசு விழாவில் நான்…

அன்புள்ள நண்பர்களே ,

வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின்”  மாதாந்திர கலந்துரையாடலின் 50 வது  கூடுகை 30.07.2022 சனிக்கிழமை  அன்று மாலை 4:00 மணி முதல் 7:30 மணி வரை நடைபெற இருக்கிறது .

நிகழ்வின் பேசு பகுதிகள் குறித்து நண்பர் திருமாவளவன் உரையாடுவார் .சிறப்பு விருந்தினர்களாக மாண்புமிகு.பொதுப்பணித்துறை அமைச்சர்.திரு. க.லட்சுமி நாராயணன் அவர்களும் எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களும் கலந்து கொள்கிறார்கள் .

நிகழ்வில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின் சார்பாக அன்புடன் அழைக்கிறோம்.

கூடுகையின் பேசு பகுதி வெண்முரசு நூல் வரிசை 6 “வெண்முகில் நகரம்”

பகுதி 4 : தழல் நடனம் 1 முதல் 3 வரை

பகுதி 5 : ஆடிச்சூரியன் 1 முதல் 3 வரை

பகுதி 6 : ஆடியின் அனல் 1 முதல் 3 வரை

இடம்:

கிருபாநிதி அரிகிருஷ்ணன்

“ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி,

# 27, வெள்ளாழர் வீதி ,

புதுவை -605 001.

தொடர்பிற்கு:-

9943951908 ; 9843010306

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 23, 2022 11:36
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.