இந்த ஆண்டிற்கான இயல் – வாழ்நாள் சாதனையாளர் விருது சிறந்த ஆய்வாளரும் பதிப்பாசிரியருமான ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு வழங்கப்படுகிறது. அவருக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்

அபுனைவு பிரிவில் தனது சுயசரிதைக்காக நீதிநாயகம் சந்துரு இயல்விருது பெற்றிருக்கிறார். அவருக்கு எனது அன்பான வாழ்த்துகள்.

புனைவிலக்கியத்திற்கான விருது பெற்றுள்ள ஜெயகரனுக்கும் ,கவிதைக்கான விருது பெற்றுள்ள ஆழியாளுக்கும் அன்பான வாழ்த்துகள்.
Published on May 19, 2022 21:34