கூடங்குளம் – இரு கடிதங்கள்

ஐய,


கூடங்குளம் தொடர்பாக நான் அனுப்பிய கடிதங்களை பதிவிடும்படி கோருகிறேன்.


சாமி


அன்புள்ள சாமி,


கூடங்குளம் முதலிய விஷயங்களில் எனக்கு வரும் கடிதங்கள் பலவகை. கீழே கண்ட கடிதம்போல. இந்தவகைக் கடிதங்களைக் கண்டதும் உடனடியாக நான் ஃபில்டர் போட்டுவிடுகிறேன். என் மின்னஞ்சல் பட்டியலைவிட ஃபில்டர் பட்டியல் நான்குமடங்கு பெரியது. உங்கள் கடிதங்கள் அங்கே இருக்கலாம்.


ayya writer these long period where you gone?you are working in bsnl.i

know.will you releave from that" thenda sambalam".if u do this your

thinking always correct.please give gap for our generation.vishnupuram

jeyamohan sir you do your duty.because cell phone towers cause so many

problems to us can you stop these?


sreeni vasan

excelsreenivasan@gmail.com


ஆகவே விட்டுவிடுங்கள்.


ஜெ


ஜெ,


கூடங்குளம் போராட்டத்தை 88 முதலே கவனித்துவருவதாகச் சொன்னீர்கள். அதில் இருந்து கண்டுகொண்ட பாடங்களை நீங்கள் விரிவாக எழுதினால் அனைவருக்கும் உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்.


அருண்


அன்புள்ள அருண்,


கூடங்குளத்தில் நான் கண்ட பாடம் ஒன்றுதான். நம்பிக்கையூட்டும் விஷயமும் கூட. அதாவது நம் நாட்டில் தேசபக்திக்கு எந்தக் குறையும் இல்லை. கொஞ்சநாள் மின்சாரம் இல்லாமலானால் எல்லாருமே தேசபக்தியை வெளிப்படுத்த ஆரம்பித்துவிடுகிறார்கள்.


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

கூடங்குளம் — ஒரு கடிதம்
கூடங்குளம்
கூடங்குளமும் கலாமும்
நிலக்கரியும் அணுசக்தியும்-கடிதம்
அனலும் அணுவும்
கூடங்குளம் இரு கடிதங்கள்
கூடங்குளம்-கடிதம்
கூடங்குளம் அனுபவப்பதிவு
கூடங்குளம் செய்திகள்
ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை
கூடங்குளம் கடிதங்கள்
அணுமின்சாரமின்றி வேறு வழி இல்லையா?
கூடங்குளம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 24, 2012 23:26
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.