இது சுதந்திரத்திற்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஒரு பொதுக்கூட்டத்தில் காந்தி பேச இருக்கிறார். அதற்கு ஏற்பாடு செய்த பொதுக்கூட்டக் குழுவினர் அதில் அவர் பேசும் முன் உஸ்தாத் படே குலாம் அலி கானை பாடுவதற்கு அழைத்துள்ளனர். முகம்மது அலி ஜின்னாவுக்கும் காந்திக்கும் இலேசான கருத்து வேறுபாடு முகிழ்த்து அதன் சலனங்கள் நாட்டில் ஆங்காங்கே தென்பட்ட தருணம் அது. எனவே கான் சாஹிபின் வருகையும் அவர் பாடுவதும் அங்கே முக்கியத்துவம் பெறுகிறது
சிம்மத்தின் நடனம்
பரிக்கார் நூலகம்
Published on February 11, 2022 10:34