நண்பர்களுக்கு வணக்கம்.
சொல்முகம் வாசகர் குழுமத்தின் பதிமூன்றாவது வெண்முரசு கூடுகை, இம்மாதம் 30ஆம் தேதி, ஞாயிறு அன்று கோவையில் நிகழவுள்ளது.
இவ்வமர்வில் வெண்முரசு நூல் தொகையின் ஐந்தாவது நாவலான “பிரயாகை” யின் 14 முதல் 17 வரையுள்ள இறுதிப் பகுதிகளை முன்வைத்து கலந்துரையாட உள்ளோம்.
பகுதிகள்:
வேட்டைவழிகள்அன்னைவிழிமாயக்கிளிகள்குருதிகொள் கொற்றவை
வெண்முரசு வாசகர்கள் மற்றும் வெண்முரசை அறியும் ஆர்வமுள்ள வாசகர்கள் அனைவரையும் இவ்வமர்வில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்.
நாள் : 30-01-22, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 10:00
இடம் : தொண்டாமுத்தூர், கோவை.
தொடர்பிற்கு :
பூபதி துரைசாமி – 98652 57233
நரேன் – 73390 55954
Published on January 29, 2022 06:23