குமரிமாவட்ட இலக்கிய அரங்குகளுக்கு அறிமுகமானவரான கவிஞர்,நாடகாசிரியர் குரு ராஜதுரை இன்று மாரடைப்பால் காலமானார். சப்பாணி என்னும் சிறுகதை தொகுதியும் நீர்நிலவு என்னும் கவிதைத் தொகுதியும் வெளிவந்துள்ளன.53 வயதானவர். இலைகள் என்னும் இலக்கிய அமைப்பின் தலைவராகச் செயலாற்றிவந்தார்
Published on January 22, 2022 10:08