அருண்மொழிநங்கை நூல் வெளியீட்டு விழா

அருண்மொழி நங்கையின் ‘பனி உருகுவதில்லை’ தன் வரலாற்று நூலை ஸீரோ டிகிரி பதிப்பகம் வெளியிடுகிறது. ஸீரோ டிகிரி பதிப்பகம் – நற்றுணை இலக்கியக் குழுமம் சார்பில் ஒரு வெளியீட்டுவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இடம் :

நிவேதனம் ஹால், யெல்லோபேஜஸ் அருகில், மயிலாப்பூர்,சென்னை

நாள்

2-1-2022 [ஞாயிறு]

மாலை 530

பங்கேற்பாளர்கள்

சாரு நிவேதிதா

யுவன் சந்திரசேகர்

எம்.கோபாலகிருஷ்ணன்

ஜெயமோகன்

காயத்ரி

அருண்மொழி நங்கை

 

அருண்மொழியின் நூலும் சீரோ டிகிரியும்- பதில்

அருண்மொழியின் முதல் புத்தகம்- அ.முத்துலிங்கம் முன்னுரை

அருண்மொழி பேட்டியும் கட்டுரையும்

அருண்மொழியின் சொற்கள்

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 28, 2021 07:52
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.