அருண்மொழி நங்கையின் ‘பனி உருகுவதில்லை’ தன் வரலாற்று நூலை ஸீரோ டிகிரி பதிப்பகம் வெளியிடுகிறது. ஸீரோ டிகிரி பதிப்பகம் – நற்றுணை இலக்கியக் குழுமம் சார்பில் ஒரு வெளியீட்டுவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இடம் :
நிவேதனம் ஹால், யெல்லோபேஜஸ் அருகில், மயிலாப்பூர்,சென்னை
நாள்
2-1-2022 [ஞாயிறு]
மாலை 530
பங்கேற்பாளர்கள்
சாரு நிவேதிதா
யுவன் சந்திரசேகர்
எம்.கோபாலகிருஷ்ணன்
ஜெயமோகன்
காயத்ரி
அருண்மொழி நங்கை
அருண்மொழியின் நூலும் சீரோ டிகிரியும்- பதில்
அருண்மொழியின் முதல் புத்தகம்- அ.முத்துலிங்கம் முன்னுரை
அருண்மொழி பேட்டியும் கட்டுரையும்
அருண்மொழியின் சொற்கள்
Published on December 28, 2021 07:52