ஓவியம்: ஷண்முகவேல்
நண்பர்களுக்கு வணக்கம்,
உலகெங்கிலும் உள்ள வெண்முரசு வாசகர்கள், கூடி உரையாட இணையவழி மெய்நிகர் கூடுகைகளை ஒருங்கிணைத்து வருகிறோம்.
சென்ற மாத அமர்வில், நண்பர் ராஜகோபாலன், “வெண்முரசை வாசித்தல் – முதற்கனலை முன்வைத்து” என்ற தலைப்பில் உரையாடினார்
தொடர் உரையாடல்களில், வரும் வாரம் நண்பர் கலா தேவி “முதற்கனலில் புராணகதைகள்” என்ற தலைப்பில் பேசுவார். இது ஒரு கலந்துரையாடல் நிகழ்வாக இருக்கும்.
வருகிற ஞாயிறு மாலை 6 மணிக்கு, சூம் வழியே நிகழ்வு நடைபெறும்.
வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய விரும்புபவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.
நேரம் :- இந்திய நேரம் மாலை 06:00 முதல் 08:00 வரை
Zoom ல் இணைய :-
https://us02web.zoom.us/j/4625258729
(Password தேவையில்லை)
தொடர்புக்கு: 9965315137 (லாஓசி)
நன்றி!!!
அன்புடன்,
விஷ்ணுபுரம் நண்பர்கள்
—
Regards,
S SANTHOSH,
+91-9965315137
Published on August 04, 2021 01:25