இணையத்தில் பொதுவாக ஆழமான சிந்தனைகளை காண்பது அரிது. அதைவிட ஒரு சிந்தனையை புரிந்துகொள்ளும் முயற்சி மிக அரிது. ஆகவே நாம் எழுதுவதை ஒருவர் தெளிவாகப்புரிந்துகொள்ளும்போது ஒரு பரவசம் உருவாகிறது. அப்படி சமீபத்தில் ஆழ்ந்த பரவசத்தை உருவாக்கிய பதிவு இது
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Published on February 28, 2012 10:30