அடிப்படையில் திரள்மனநிலையும், தலைமை வழிபாடும் கொண்ட தமிழ்ச்சூழலில் பொதுப்பணிகளுக்கு தன்னந்தனியாக இறங்குபவர்கள், ‘முதற்குரலர்களாக’ திகழ்பவர்கள் ஒருவகை களப்பலிகள். அவர்களின் அனல் இச்சமூகத்தின் ஆழத்தில் இருந்து எழுவது, எப்போதும் அணையாதது.
அஞ்சலி
Published on May 04, 2021 06:48