கோவை சொல்முகம் வாசகர் குழுமத்தின் மூன்றாவது வெண்முரசு கூடுகை

நண்பர்களுக்கு வணக்கம்.

சொல்முகம் வாசகர் குழுமத்தின் மூன்றாவது வெண்முரசு கூடுகை 28-03-21 அன்று கோவையில் நிகழவுள்ளது.

இவ்வமர்வில் வெண்முரசு நூல் தொகையின் இரண்டாவது நாவலான “மழைப்பாடல்” – இன் முதல் ஐந்து பகுதிகளை முன்வைத்து கலந்துரையாட உள்ளோம்.

முதல் ஐந்து பகுதிகள்:

வேழாம்பல் தவம்கானல்வெள்ளிபுயலின் தொட்டில்பீலித்தாலம்முதல்மழை

வெண்முரசு வாசகர்கள் மற்றும் வெண்முரசை அறியும் ஆர்வமுள்ள வாசகர்கள் அனைவரையும் இக்கூடுகைக்கு அன்புடன் வரவேற்கிறோம்.

நாள் : 28-03-21, ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 9:30

இடம் : தொண்டாமுத்தூர், கோவை.

தொடர்பிற்கு :

பூபதி துரைசாமி – 98652 57233

நரேன்                    – 73390 55954

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 21, 2021 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.