நண்பர்களுக்கு வணக்கம்.
சொல்முகம் வாசகர் குழுமத்தின் மூன்றாவது வெண்முரசு கூடுகை 28-03-21 அன்று கோவையில் நிகழவுள்ளது.
இவ்வமர்வில் வெண்முரசு நூல் தொகையின் இரண்டாவது நாவலான “மழைப்பாடல்” – இன் முதல் ஐந்து பகுதிகளை முன்வைத்து கலந்துரையாட உள்ளோம்.
முதல் ஐந்து பகுதிகள்:
வேழாம்பல் தவம்கானல்வெள்ளிபுயலின் தொட்டில்பீலித்தாலம்முதல்மழை
வெண்முரசு வாசகர்கள் மற்றும் வெண்முரசை அறியும் ஆர்வமுள்ள வாசகர்கள் அனைவரையும் இக்கூடுகைக்கு அன்புடன் வரவேற்கிறோம்.
நாள் : 28-03-21, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 9:30
இடம் : தொண்டாமுத்தூர், கோவை.
தொடர்பிற்கு :
பூபதி துரைசாமி – 98652 57233
நரேன் – 73390 55954
Published on March 21, 2021 11:30