நேற்று தம்ரூட் சிறுகதையை எழுதிக் கொண்டிருந்தபோது யாரோ ஒரு நண்பர் ஜெயமோகன் எழுதிய படையல் சிறுகதையை அனுப்பியிருந்தார். என் கதையை நிறுத்தி விட்டு படையலைப் படிக்க ஆரம்பித்தேன். இன்று காலை பார்த்தால் புதிதாக வேறு ஒரு சிறுகதை. பிறகுதான் தெரிந்தது, அவர் தினமும் ஒரு சிறுகதை எழுதுகிறார் என்பது. ஆச்சரியம் அது அல்ல. படையல் சிறுகதைக்கு இன்று வெளியாகியிருந்த ஒரு டஜன் கடிதங்கள். எல்லா கடிதங்களுமே கதையை விடப் பெரியது. ஒரே ஒரு கடிதம்தான் சின்னது. அது ...
Read more
Published on March 09, 2021 04:13