ஒரு வாசகர் கடிதம். அதில் இரண்டு கேள்விகள். ஒன்று, துறவி என்று சொல்லிக் கொள்கிறீர்கள். ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? இரண்டு, இப்படி பகிரங்கப்படுத்தி உங்கள் நண்பரைப் புண்படுத்துவதை விட அவரிடம் நேரில்தான் சொல்லியிருக்க வேண்டும். உங்களிடம் வயதுக்குத் தகுந்த முதிர்ச்சி இல்லை. என் கட்டுரையை இந்த அன்பர் புரிந்து கொள்ளவில்லை. கையெழுத்து வாங்க வந்த வாசக அன்பரிடம் நான் துறவி என்று சொல்லிக் கொள்ளவில்லை. அவர் ஐந்து நிமிடம் பேசினார். அதில் நான்கு நிமிடம் தனக்கு திருப்பூரில் உள்ள ...
Read more
Published on March 02, 2021 16:50