கைலாச சாமியார் பற்றி தொடர் எழுதி, அவர் என் மீது பல வழக்குகள் போட்டு ஒவ்வொரு வழக்குக்காகவும் பெங்களூருக்கு மாதாமாதம் எட்டு ஆண்டுகள் போய் வந்தேன். நாய் அலை பேய் அலை என்பார்களே அதுதான். எழுதவும் முடியவில்லை. எழுதினால் அதற்கு ஒரு வழக்கு பாயும். ஒருமுறை பெங்களூர் போலீஸ் என் வீட்டுக்கு அரெஸ்ட் வாரண்டோடு வந்து விட்டார்கள். ஒரு வார்த்தை தமிழோ ஒரு வார்த்தை ஆங்கிலமோ தெரியாமல் என் வீட்டையே கண்டு பிடித்து விட்டார்கள் அந்த இரண்டு ...
Read more
Published on February 23, 2021 04:39